மதுரை மாவட்டம்,மதுரை சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், சோமவார பிரதோஷ தந்தை யொட்டி, இக் கோயிலில் உள்ள நரசிம்மர், சனீஸ்வர லிங்கம், நந்திபகவான், பிரளயநாத சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது. விழாவில், தொழிலதிபர் எம்.மணி, கவுன்சிலர்கள். வள்ளி மயில், டாக்டர். மருது பாண்டியன், கோயில் செயல் அலுவலர். ராஜா, கணக்கர். சி. பூபதி, எழுத்தர். கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மதுரையில் உள்ள கோயில்களில் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது. திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், சௌபாக்ய விநாயகர் கோயில்களில் சோமவார பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.