கரூரில் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி வாக்கு சேகரிப்பு!!
கரூர் மாவட்டம்,கரூர் தொகுதி திமுக வேட்பாளர். தியாகராஜனை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி
கோடங்கிபட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக