நெல்லிக்குப்பம் அருகே வரகால்பட்டு கிராமத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS அவர்கள் நெல்லிகுப்பம் காவல் சரகம் வரகால்பட்டு கிராமத்தில் சலுன் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவர்கள் உடன் இருந்தார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.