மதுரை சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் நடைபெற்ற சோமவார பிரதோஷ விழா!!

மதுரை மாவட்டம்,மதுரை  சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், சோமவார பிரதோஷ தந்தை யொட்டி, இக் கோயிலில் உள்ள நரசிம்மர், சனீஸ்வர லிங்கம், நந்திபகவான், பிரளயநாத சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது.

விழாவில், தொழிலதிபர் எம்.மணி, கவுன்சிலர்கள். வள்ளி மயில், டாக்டர். மருது பாண்டியன், கோயில் செயல் அலுவலர். ராஜா, கணக்கர். சி. பூபதி, எழுத்தர். கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மதுரையில் உள்ள கோயில்களில் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது.

 திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், சௌபாக்ய விநாயகர் கோயில்களில் சோமவார பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!