பண்ருட்டி கெடிலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா!!



கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருவதிகை எம்.ஜி.ஆர் நகர் கெடிலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியாண்டவர் கோயில் மகா   கும்பாபிஷேகம் இன்று 29.6.2025 வெகு விமர்சியாக  நடைபெற்றது பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான.க.இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆடிட்டர் தியாகராஜன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர மன்ற உறுப்பினர். கௌரி அன்பழகன் அருள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விழா குழுவினர் சுற்றுவட்டார பகுதியில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பொது மக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!