கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.  S. ஜெயக்குமார் IPS அவர்கள்கடலூர்மதுவிலக்குஅமல்பிரிவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டார். வழக்கு கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு நிலுவை வழக்குகளில் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்  அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!