பண்ருட்டி அருகே விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய ஜெயகுமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டிலிருந்து கடலூர் சென்றுகொண்டிருந்தபோதுபக்கிரிபாளையம் பெட்ரோல் பங்க் அருகில் முருகவேணி வயது 55 என்பவர் சாலையில் நடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் மோதி கீழே விழுந்த பெண்ணை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி முதலுதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் ஆட்டோ மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக