கடலூர் அருகே காடாம்புலியூர் பஸ் ஸ்டாப்பில் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற சூட்கேஸ் ஆல் பரபரப்பு!!
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சமயத்தில் மாலை ரோந்து பணி மேற்கொண்டிருந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
S. ஜெயக்குமார் IPS அவர்கள் உடனடியாக அதிவிரைவு படை வீரர்கள் மூலம் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது அந்த சூட்கேசில் பொருட்கள் ஏதும் இல்லை என தெரிந்து அந்த சூட்கேஸ் அப்புறப் படுத்தப்பட்டது .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக