கடலூர் அருகே காடாம்புலியூர் பஸ் ஸ்டாப்பில் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற சூட்கேஸ் ஆல் பரபரப்பு!!



கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சமயத்தில் மாலை ரோந்து பணி மேற்கொண்டிருந்த  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 

S. ஜெயக்குமார் IPS  அவர்கள்  உடனடியாக அதிவிரைவு படை வீரர்கள் மூலம் அந்த  சூட்கேஸை திறந்து பார்த்தபோது அந்த சூட்கேசில் பொருட்கள் ஏதும் இல்லை என தெரிந்து அந்த சூட்கேஸ் அப்புறப் படுத்தப்பட்டது .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!