பொள்ளாச்சியில் தமிழ்நாடு போட்டோ& வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தமிழ்நாடு போட்டோ & வீடியோ கலைஞர்கள் தொழில் சங்கம் சார்பில் நடைபெற்ற 10 (ம)+12 தேர்வில் அதிக மதிப்பெண்பெற்றமாணவ,மாணவிகளுக்கு பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள   சூர்யா ஹோட்டலில் வைத்து விருது வழங்கி கௌரவித்தனர்.

சிறப்பு விருந்தினர் பேராசிரியர். முனைவர். பி.அப்புகுட்டி PA கல்வி குழுமம் தலைவர் தமிழ்நாடு போட்டோ&வீடியோ கலைஞர்கள் நிர்வாகி மாநில பொருளாளர். சரவணன். தலைவர். மதனகோபால் செயலாளர். ஜியாவுதீன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தினர்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!