சட்டப்பேரவையில் ஆற்காடு தொகுதி பிரச்சினைகள் குறித்து S.M.சுகுமார் MLA கேள்வி?

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு ரூ.26 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – சட்டப்பேரவையில் S.M.சுகுமார் MLA வலியுறுத்தல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர், S.M.சுகுமார் MLA  ஆற்காடு தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

ஆற்காடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி:

ஆற்காடு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக ரூ.26 கோடி திட்ட மதிப்பீட்டை தமிழ்நாடு அரசின் ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு  இதுவரை அந்த நிதியை விடுவிக்க வில்லை என்பதை சுட்டிக்காட்டிய S.M.சுகுமார் MLA, உடனடியாக நிதியைப் பெற்று மருத்துவமனை தரம் உயர்த்தும் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!