ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் அம்பேத்கார் விருது!!
தர்மபுரி மாவட்டம்,ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் கல்விப் பணி சமூகப்பணி பேச்சுப் பணி என பல்வேறு பன்முக தன்மை கொண்ட ஆசிரியர் சமூக செயற்பாட்டளர். உறைவாள் எ.கொ அம்பேத்கார் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட செய்தியாளர் வே. பசுபதி.

கருத்துகள்
கருத்துரையிடுக