குடியாத்தத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம். தமிழ்நாடு . எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சென்னை சார்பாக குடியாத்தம் மார்க்கெட், குடியாத்தம் பழைய  பேருந்து நிலையம் பால்வினை நோய் மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தன்னார்வு தொண்டு நிறுவனம் MSDS மற்றும் குடியாத்தம் 

 அரசு மருத்துவமனை குடியாத்தம் ஒருங்கிணைத்து நடத்தியது முதல் திரளான மக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு சாரல் கலைக்குழு விழிப்புணர்வு செய்தார்கள்.

கலை நிகழ்ச்சியை கலந்து கொண்டவர்கள்  J.கோகிலா திட்ட மேலாளலர்(MSDS )J. மீனா நம்பிக்கை மையம் குடியாத்தம் R மோகன் பிரபு Lt K. செம்மலர் ORW (MSDS )அவர்கள் கலந்து கொண்டார்கள்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!