குடியாத்தம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் சுமார் 183 தூய்மை பணியாளர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதில் குறைந்த அளவிலான சம்பளம் கிடைக்கிறது வாகனம் பழுதாகியிருந்தால் ஓட்டுநரே சரி செய்து கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது சம்பந்தமாக இன்று பிற்பகல் 12 மணியளவில் நகர மன்ற தலைவர். எஸ். சௌந்தரராஜன், நகராட்சி ஆணையாளர். தனலட்சுமி 

 நகர மன்ற உறுப்பினர். ஜி. எஸ். அரசு, ஒப்பந்ததாரர். சிட்டிபாபு ஆகியோர் தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தை.. நடத்தியதின் பேரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

குடியாத்தம் செய்தியாளர் கே.வி.. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!