அன்னை தெரசா 116 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!!
தருமபுரி மாவட்டம், அரூர் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் சங்கம் மற்றும் அன்னை தெரசா 116 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தனியார் மண்டபத்தில் NT குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் 300 -க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இறுதியில் நலிவடைந்த நாட்டுபுற கலைஞர்களுக்கு பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட செய்தியாளர்.வே. பசுபதி.


கருத்துகள்
கருத்துரையிடுக