ஆதாரமில்லாமல் பேசாதீங்க, தனது கட்சி எம்.எல்.ஏக்களை அறிவுறுத்திய சபாநாயகர்!!
பேரவையில் அமைச்சர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தல்.
பேரவையில் அமைச்சர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தல்.
நேரலையில் செல்வதால் அத்தகைய குற்றச்சாட்டுகள் மக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்கிவிட்டால் அதை எப்படி திருத்துவது? என்ற கேள்வி உள்ளது
TASMAC விவாதத்தின்போது திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து அமைச்சர்கள் ஆதவ், நிர்மல், விக்னேஷ் பேசிய நிலையில் சபாநாயகர் அறிவுரை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.
கருத்துகள்
கருத்துரையிடுக