ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத இரண்டு சிறுவர்களின் சடலம் மீட்பு!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் விவசாயி பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!

மீட்கப்பட்ட சிறுவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆலங்காயம் போலீசார் தீவிர விசாரணை.

சம்பவ இடத்தில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர். மகாலட்சுமி விசாரணை.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!