மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அறங்காவலர் குழுவினரின் பெயர்கள் இல்லாமல் குடமுழுக்கு அழைப்பிதழ் அச்சிடப்பட்ட விவகாரம்!- பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!!
யார் அவர்.. ?
“மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் குடமுழுக்கு அழைப்பிதழை, அறங்காவலர் குழு உறுப்பினரின் பெயர்கள் இல்லாமல் அச்சிட்ட கோயில் அதிகாரி யார்?
அதற்கு அனுமதி அளித்த அதிகாரி யார்?”
கோயில் இணை ஆணையர் நாளை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக