தமிழ்நாடு முழுவதும் போராட்டம் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை!!
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டோம் கர்நாடக அரசு தண்ணீரை திறக்காமல் இருக்கிறது.
தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் உச்ச நீதிமன்றத்தை முன்னதாக உறுதியாக நாட வேண்டும்.
தமிழகத்தில் வாக்குறுதி கொடுத்தபடி விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் இல்லை என்றால் அதிமுக தமிழகம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக