மோடி அரசின் ஒடுக்குமுறை!!
வாட்சப் செயலி மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டது. காரணம், மாணவர் போராட்டம்! வாட்சப்பில் அனுப்பப்படும் செய்திகளுக்கு தொலைத்தொடர்புத்துறை வரையறுத்திருக்கிறது.
ஆனால் மோடியின் முகநூல் பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு Meta-விடம் விளக்கம் கேட்டது. எங்களுக்கு யார் விளக்கம் தருவார்கள்?
MP-களுக்கே இதுதான் கதி என்றால், டெல்லி காவல்துறை META கண்ணாடிகளை அணிந்து வேட்டையாடி வரும் மாணவர்களின் கதி என்னவாக இருக்கும்?
மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன்!
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக