மதுரை: சோழவந்தான் அருகே பட்டப்பகலில் வேலை பார்க்கும் இடத்திற்குள் புகுந்து இளைஞர் வெட்டிக் கொடூரக் கொலை!!

மதுரை: சோழவந்தான் அருகே பட்டப்பகலில் வேலை பார்க்கும் இடத்திற்குள் புகுந்து இளைஞர் வெட்டிக் கொடூரக் கொலை.

தேங்காய் குடோனில் வேலை பார்த்து வந்த சஞ்சய் குமார் (23) என்பவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை.

 தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!