அரக்கோணத்தில் நடைபெற்ற நகர்புற பசுமை பிரச்சாரம்!!
இராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணம் நகராட்சியில் MRF மற்றும் அரக்கோணம் நகராட்சியும் இனைத்து மரம் நடும் விழா நடைபெற்றது.
தோல் ஷாப் அருகில் உள்ள இடத்தில் நகர மன்ற தலைவர்.லட்சுமி AK பாரி செடிகளை வைத்தார். உடன் ஆனையாளர். ஆனந்தன் B.Com MRF நிறுவனத்தை சேர்ந்த கஜேந்திரன்,இளங்கோ மற்றும் பொது பணி மேற்பார்வையாளர். பிரேம்சுந்தர் மற்றும் MRF நிறுவன அலுவலர்கள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக