அரிசி, மளிகைப் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு!!

அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அண்டை மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைவு, ஏற்றுமதி அதிகரிப்பு, ஆன்லைன் பதுக்கல் ஆகியவை விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

அரிசி விலை (கிலோ):

- ஆர்.என்.ஆர். ₹63.50 → ₹71.15 

- கோ-51 ₹35 → ₹45 

- குண்டு இட்லி ₹39 → ₹41.55 

- குருணை ₹25 → ₹30 

- கர்நாடகா பொன்னி ₹51.95 → ₹61.50

மளிகைப் பொருட்கள் விலை (கிலோ):

- குண்டு மிளகாய் ₹260 → ₹320,

- உளுத்தம் பருப்பு ₹120 → ₹150

- தனியா ₹160 → ₹250

- கடலைப் பருப்பு ₹80 → ₹100  

- பூண்டு ₹200 → ₹250 | 

- துவரம் பருப்பு ₹130 → ₹140

- புளி ₹180 → ₹200 | 

- சர்க்கரை ₹41 → ₹51

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!