பண்ருட்டியில் நடைபெற்ற பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர். சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம் அனுசரிப்பு!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டியில் பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரும் & இந்தியாவின் சிறந்த தேசியவாதத் தலைவருமான சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வதாமன் தலைமையில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சியாம பிரசாத் முகர்ஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, சுகுமார்,  கோவிந்தராஜ், ராமர்,  வெற்றிவேல், கோகுல், ஜெகதீஷ், கிருபாநிதி, அய்யனார், கிருபாகரன், புண்ணியமூர்த்தி, ராமச்சந்திரன், சுரேஷ்,  புஷ்பராஜ், சரவணன், சீனிவாசன், மோகன், முருகதாஸ், பரணிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!