கன்னியாகுமரி மாவட்டம் : கொற்றிகோடு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட, புத்தன்வீடு, வழிக்கலாம்பாடு செம்பருத்திவிளை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை (71)
தனிமையில் இருந்த இவர், பூட்டிய வீட்டினுள் சுமார் 8 நாட்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம் என கருதபட்ட நிலையில்,
உடல் அழுகி தூர் நாற்றம் வீசி அக்கம்பக்கத்தினர் கொற்றிக்கோடு காவல்நிலைய போலிஸாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அசார் தலைமையிலான குழு உடல் அழுகி புழுக்கள் அரித்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு,
தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம்
மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக