நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் சாலையில் கிடக்கும் கேபிள்!



ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், நெமிலியில் இருந்து பனப்பாக்கம் செல்லும் சாலையில் வேட்டாங்குளம் கிராமம் காளியம்மன் கோவில் எதிரே கிராம பஞ்சாயத்துகளுக்கு செல்லும் (பாரத்) தொலைத்தொடர்பு கேபிள் சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் அதை கடந்து செல்கின்றனர். இதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரி செய்யுமா? என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!