அமைச்சர். கே .என். நேருவை நேரில் சந்தித்து கோரிக்கை அடங்கிய மதிப்பீடு புத்தகத்தை வழங்கிய பண்ருட்டி நகர் மன்ற தலைவர். க.ராஜேந்திரன்!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் சம்பந்தமாக மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு அவர்களை  பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான  க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை அடங்கிய மதிப்பீடு புத்தகத்தை வழங்கிய வழங்கினார். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!