பண்ருட்டி நகராட்சியில் அம்பேத்கர் நகரில் பழுதடைந்த சாலைகளை நேரில் சென்று பார்வையிட்ட நகர மன்ற தலைவர். க ராஜேந்திரன்!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி உட்பட்ட 6 வது வார்டு அம்பேத்கர் நகரில் பழுதடைந்து உள்ள சாலைகளை இன்று 29.5.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான.க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு 


அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு சாலையை சரி செய்ய மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிட்டார். உடன் நகர அவைத் தலைவர். ராஜா.கலைமணி நகர மன்ற உறுப்பினர்கள். ஜரின்னிஷா ஷபிர் கிருஷ்ணராஜ் மற்றும் மோகன் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!