விழுப்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
-
விழுப்புரம் பாண்டி ரோடு பவர் ஆபீஸ் சாலையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை விழுப்புரம் நகராட்சி அதிகாரிகள் அகற்ற வருகிறார்கள் என்று பொதுமக்கள் அனைவரும் கோவிலை இடிக்க வேண்டாம் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லபாடி. கணவாய் மோட்டூர். பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நடராஜன் என்பவரின் வீடு இடிக்கப்பட்டது இதை குறித்து இன்று காலை.ஜெய் ஜவான் ஜெய் கிஷான். தலைவர் கர்ணல். தலைமையில் விநாயகமூர்த்தி நாகராஜ் முன்னிலையில் முன்னாள் ராணுவ படை வீரர்கள் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள். 100 க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் குவிந்ததால் பரபரப்பு! வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கனவாய்மோட்டுர் பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜன் இவரது மகன் யுவகுமார் இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே விவசாயி நடராஜுக்கு சொந்தமான வீடு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக புகார் வந்தது இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் வனத்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை இடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராணுவ வீர...
கோவை மாவட்டம்,கோவை பீளமேடு பகுதியில், பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த 2009ம் ஆண்டு துவங்க பட்ட இந்த பள்ளியானது, எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை செயல் பட்டு வருகின்றது, இங்கு சுமார், 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி, மாணவர்களுக்கு உலக அரசியலும் தெரிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுக்காக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், 4ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் முதல், 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் வரை வாக்குகள் செலுத்தினர். தொடர்ந்து இந்த தேர்தல் குறித்து பள்ளியின் செயலர் நந்த கோபாலன், மற்றும் பள்ளியின் முதல்வர் காயத்ரி, ஆகியோர் கூறியதாவது.. பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளி கடந்த 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு கற்றல் திறன் மட்டுமன்றி, உலக அரசியலையும் தெரிந்து கொள்ளும் வகையில், மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், மாணவர் தலைமைப் பொறுப்பாளர்களுக்கான தேர்தலாக நடைபெற்றது. மாணவர்களிடையே ஜனநாயக விழிப்புணர்வையும், தலைமைத்துவப் பண்புகளையும் வளர்...
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், பாக்கம் மதுரா கிராமத்தில் வசிக்கும் மாணிக்கம் மகன் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று இன்று9/8/2026 மதியம் சுமார் 1:30 மணி அளவில் பாக்கம் ஏரி அதன் அருகில் திர்வு ஏற்படாத தரிசு மழை புறம்போக்கில் பசுமாடு மேய்ந்து கொண்டிருக்கும் போது காற்றுப்பன்றி வேட்டையாட வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து மாடு மேய்த்து மாட்டின் வாய் சிதலம் அடைந்துள்ளது. இந்த தகவல் குறித்து உடனடியாக பரதராமி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கால்நடை துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் 1962 தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
கருத்துகள்
கருத்துரையிடுக