ஒடிசா மாநிலத்தில், 45 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வுகளில், ஒருவர் கூட வெற்றி பெறவில்லை தொடர்ந்து, 2வது முறையாக போட்டி தேர்வுகளை நடத்துவதா அல்லது தேர்ச்சி சதவீத அளவை குறைப்பதா என, அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசித்து வருகின்றனர்.
குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லபாடி. கணவாய் மோட்டூர். பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நடராஜன் என்பவரின் வீடு இடிக்கப்பட்டது இதை குறித்து இன்று காலை.ஜெய் ஜவான் ஜெய் கிஷான். தலைவர் கர்ணல். தலைமையில் விநாயகமூர்த்தி நாகராஜ் முன்னிலையில் முன்னாள் ராணுவ படை வீரர்கள் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள். 100 க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் குவிந்ததால் பரபரப்பு! வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கனவாய்மோட்டுர் பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜன் இவரது மகன் யுவகுமார் இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே விவசாயி நடராஜுக்கு சொந்தமான வீடு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக புகார் வந்தது இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் வனத்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை இடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராணுவ வீர...
கருத்துகள்
கருத்துரையிடுக