Z பிரிவு பாதுகாப்பு வேண்டாம்! -அண்ணாமலை!!
தனக்கு வழங்கப்பட்ட Z பிரிவு பாதுகாப்பை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
தனக்கு மாநில அரசின் போலீஸ் பாதுகாப்பே போதுமானது என குறிப்பிட்டுள்ளார்.
'Z' பிரிவு என்பது 'SPG', 'Z+'-க்கு அடுத்தபடியாக மத்திய அரசால் வழங்கப்படும் 3-வது உயரடுக்கு பாதுகாப்பாகும்.
புதிய கட்சி தொடங்குவதாக நேற்று அவர் கூறிய நிலையில், இன்று இக்கடிதம் அரசியல் கவனம் பெற்றுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக