குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக சிவகுமார் பொறுப்பேற்பு!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக சிவக்குமார் அவர்கள் இன்று பொறுப்பேற்றுறக் கொண்டார்.
இவர் இதற்கு முன்பு வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக