காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்முழுமையாகமாற்றியமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் - அரசு

காலி பாட்டில்களை திரும்பப்பெறும் வகையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கும்போது ரசீதில் குறிப்பிட வேண்டும் - நீதிபதிகள் கருத்து

உயர்நீதிமன்ற உத்தரவை அதிக கட்டணம் வசூலிப்பதற்கான உரிமமாக எடுத்து கொள்ளக்கூடாது - நீதிபதிகள் தகவல்

8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!