நெல்லை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது!!
நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது, பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிவரும் வழியில் மறித்து பாலியல் |தொல்லை கொடுத்த நாகேஷ் (21) என்பவரை பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கைது செய்து போலீசார் நடவடிக்கை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக