சிங்கப் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை - இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்!!
* சிங்கப் பெண் படை பிரிவில் தேர்வான சக பெண் காவலருக்கு வாட்ஸ்ஆப்பில் முறையற்ற மெசேஜ்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில்,
* தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திலீபன் மீது குற்றச்சாட்டு உறுதியானதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக