இன்று முதல் ஆன்லைன் கட்டணம்!


 நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிக்கு செல்பவர்கள் இன்றுமுதல் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்; 

ரொக்கமாக கட்டணம் பெறும் முறை இன்று முதல் நிறுத்தப்படுவதாக வனத்துறை அறிவிப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!