தாம்பரம்: சிட்லப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவியுடன் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய புகாரில் இளைஞர் கைது!!
தாம்பரம்: சிட்லப்பாக்கத்தில் 12ம் வகுப்பு மாணவியுடன் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய புகாரில் இளைஞர் கைது.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் துரைராஜ் (22) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக