தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டு இருக்கிறது! -உதயநிதி ஸ்டாலின்!!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டு இருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தவெக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!