மின் தடை ஏற்பட்ட உடனே சரிசெய்யப்படுகிறது!!
மின் விநியோகம் தொடர்பான குறைகளை போக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மின் தடையை சரி செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு மின் தடையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின் தடை தொடர்பாக சிலர் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்துகின்றனர். ஒரு சிலர் வேண்டுமென்றே மின் தடையை ஏற்படுத்துகின்றனர். அமைச்சர் நிர்மல்குமார்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக