தூத்துக்குடி: கயத்தாறு அருகே இளம்பெண் ஆணவப் படுகொலை; தற்கொலை செய்துகொண்டதாக நாடகம் ஆடிய குடும்பத்தினர் கைது!!
தூத்துக்குடி: கயத்தாறு அருகே இளம்பெண் |விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் நாடகம்; மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரைக் காதலித்ததால் அப்பெண்ணின் சகோதரர் ஆணவப் படுகொலை செய்தது அம்பலம், தங்கை அபிசெல்வியின் காதலுக்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காததால் அண்ணன் சிவஞானம் அவரை ஆணவக்கொலை |செய்ததும் இதற்கு உடந்தையாக அவரது தாய் எஸ்தர் பாலின் இருந்ததும் விசாரணையில் தெரியவந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக