நீட் முறைகேடு :மேலும் ஒரு மாணவி தற்கொலை!!
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே சின்னப்பம்பட்டியில் நீட் தேர்வு அச்சம் காரணமாக கோபிகா என்ற 19 வயது மாணவி தற்கொலை!
கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தீவிரமாக தயாராகி வந்தவர் இவர். ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கோவையைச் சேர்ந்த அனு கீர்த்தனா தற்கொலை செய்துகொண்டார்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக