கிள்ளியூர் தொகுதியில் அமைச்சர் ராஜேஸ் குமார் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் தேர்தல் வழக்கு!!
கிள்ளியூர் தொகுதியில், தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அமைச்சர் ராஜேஸ் குமாரின் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல்*
சுமார் 2000 தபால் வாக்குகள் கணக்கில் எடுக்கவில்லை 18 முதல் 22ம் சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவே மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுவில் தெரிவிப்பு.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக