இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப் பட்டவர் சி.மகேந்திரன்” -வீரபாண்டியன்!!
நடவடிக்கைக்கு ஆளானவர்:
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப் பட்டவர் சி.மகேந்திரன். மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாமலே அவர் இருந்து வந்தார்”
CPIல் இருந்து விலகி தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் குறித்து| இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக