சென்னை தலைமைச் செயலகம் அருகே வாயுகசிவு!!
சென்னையில் தலைமைச் செயலகம் அருகே திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு. தலைமைச் செயலகம் அருகே துறைமுக பகுதியில் இருந்து ரசாயன வாயு கசிந்ததாக தகவல். பொதுமக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் கண் எரிச்சல் குமட்டல் போன்ற பிரச்சினைகளால் பாதிப்பு...
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக