வத்தலக்குண்டு-ல் வாலிபர் வெட்டி கொலை!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பழைய வத்தலகுண்டு, கண்மாய் பகுதியில் பழைய வத்தலகுண்டுவை சேர்ந்த பாலமுருகன் மகன் லோகேஸ்வரன்(21) என்பவர் வெட்டி படுகொலை.

லோகேஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். பிரதீப் விசாரணையை துரிதப்படுத்தினார்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!