“தலைவர்களின் ஆன்மா மன்னிக்காது" -எடப்பாடி பழனிச்சாமி!!
அதிமுகவில் வெற்றி பெற்ற நான்கு எம்.எல். ஏ.க்களை குதிரைபேரம் பேசி ராஜினாமா செய்த அந்த 4 பேரை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவும், பகலுமாக உழைத்து வெற்றி பெற வைத்தார்கள்.
விரலில் இருக்கும் மை கூட அழியல; வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும் துரோகம் செய்து விட்டீர்கள்; உங்களை இருபெரும் தலைவர்களின் ஆன்மா மன்னிக்காது.
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக