கும்மிடிப்பூண்டி குழந்தை கொலை: நடந்தது என்ன?: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!!
திருவள்ளூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட குழந்தை உடற்கூராய்வில்
குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மிகவும் உடல் நலம் குன்றி இருந்தது.
குழந்தைக்கு மலம் வெளியேறும் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
நேற்று காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்து
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டீன் அரவிந்த் தகவல்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக