புதிய நடைமுறையை அறிவித்தது தமிழக பத்திரப்பதிவுத்துறை!!
பதிவுத்துறையில் இணையவழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு நடைமுறை அறிமுகம்.சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் இணைய வழியில் ஆவணங்களை மக்களே பதியலாம். சார் பதிவாளர் ஒப்புதல் அளித்ததும் மின்னணு கையொப்பத்துடன் செல்போனுக்கு அனுப்பப்படும். வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது - பதிவுத்துறை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக