மது கொடுத்து பாலியல் தொல்லை!!
திருச்சியில் தோழியைப் பார்க்கச் சென்ற 14 வயது சிறுமியை தனியே அழைத்துச் சென்று மது ஊற்றிக் கொடுத்து பாலியல் தொல்லை அளித்ததாக ஓட்டுநர் மீது புகார் எழுந்துள்ளது. மதுபோதையில் சிறுமி சுயநினைவின்றி கிடந்த நிலையில், ஓட்டுநரை பிடித்து தாக்கிய பொதுமக்கள். சிறுமியின் உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் காவல் துறை விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக