சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டார்! ஆளுநர். அர்லேகர்!!
▪️ சட்டப்பேரவையின் மரபு மாற்றப்பட்டு அவையில் இரு முறை பாடப்பட்ட தேசிய கீதம்
▪️ அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம் பாடுவதே மரபு
▪️ இதை மாற்றி, இன்று தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதமும் பாடப்பட்டது
▪️ ஆளுநர் உரைக்கு பின்னரும் 2வது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக