காதலித்ததால் அக்காவை வெட்டிக் கொன்ற தம்பி.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!!
நெல்லை: சுத்தமல்லியில் காதலித்த அக்காவை அரிவாளால் வெட்டிக் கொன்ற முத்துகிருஷ்ணன் கைது. ஒரு முறை காதலித்து தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் வேறொருவரை காதலித்ததால் கொன்றதாக வாக்குமூலம். ஆணவக் கொலையா என விசாரணை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக